Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Sunday, 12 October 2014

தெருக்கூத்து

தெருக்கூத்து - ரா. அர்சுணன், தென்நெற்குணம் (துரியோதனன் வேடம்) 

..26.8.2014 இடம் கொள்ளார், திண்டிவனம் 









Wednesday, 28 August 2013

தெருக்கூத்து , நிகழ்விடம்: தென்நெற்குணம் , திண்டிவனம்



















Thursday, 8 August 2013

தெருக்கூத்து - நடுக்குப்பம், திண்டிவனம் வட்டம் , நாடகத்தின் பெயர்: வைசூர சம்மாரமென்னும் காத்தவராயன் சத்திய தூது

ஈஸ்வரன் வேடம் : ரா. அர்ஜுனன், தென் நெற்குணம்
பார்வதி வேடம் : மாரி, நடுக்குப்பம்




தேவேந்திரன் வேடம்: த. ஏழுமலை, தென்நெற்குணம்




Saturday, 19 January 2013

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை பொங்கல் விழா 14.01,.2013 அன்று கொண்டாடிய பொது எடுத்த  புகைப் படங்கள் 







Wednesday, 22 August 2012

எழுச்சித் தமிழர் பொன்விழா புது தில்லியில் 21.8.2012 அன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. தில்லி சாக்கியா சொசைட்டி மற்றும் தில்லி தமிழ் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர். ஏராளமான தமிழ் மக்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்  வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 










22.8.2012 புதன் அன்று புது தில்லியில் எழுச்சித் தமிழர் அண்ணன் 
தொல். திருமாவளவளவன் வீட்டில் எடுத்துக் கொண்ட படம்