Wednesday, 22 August 2012

எழுச்சித் தமிழர் பொன்விழா புது தில்லியில் 21.8.2012 அன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. தில்லி சாக்கியா சொசைட்டி மற்றும் தில்லி தமிழ் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர். ஏராளமான தமிழ் மக்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்  வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 









No comments:

Post a Comment