Friday, 18 January 2013

மழைக்காதல்



ஒவ்வொரு மழைத்துளியும்
என்னை நனைத்து எழுதுகிறது
என் மீது உன் காதலை.

காலம் பல கடந்தும்
என் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது
உன் காதல். 

அடைமழையில் ஆனந்தத் கூத்தாடுகிறேன் நான்.
உன் உருவம் அறியாது.

No comments:

Post a Comment