ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை பொங்கல் விழா 14.01,.2013 அன்று கொண்டாடிய பொது எடுத்த புகைப் படங்கள் 
ஒவ்வொரு மழைத்துளியும்
என்னை நனைத்து எழுதுகிறது
என் மீது உன் காதலை.
காலம் பல கடந்தும்
என் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது
உன் காதல்.
அடைமழையில் ஆனந்தத் கூத்தாடுகிறேன் நான்.
உன் உருவம் அறியாது.