Sunday, 15 September 2013

சேரியில் பிறந்த சிறுத்தை

சேரியில் பிறந்த சிறுத்தை
பூரிப்போடு பொங்கி எழுந்து
ஓங்கி அடிக்கிறது
சாதி இந்துவின்
புழுபிடித்த மூளையில்

தெறித்து ஓடுகிறது
அவன் சாதி ஆணவம் - அங்கே
செத்து மடிகிறது
ஆண்டையின் அதிகாரம் .