காலகாலமாய் என்மீதும்,
என் சமூகத்தின் மீதும் அவர்கள் நிகழ்த்தும்
அத்தனை வன்முறைகளிலும்
மெத்த படித்த என் சாதி இந்து நண்பர்கள்
கடைபிடிக்கும்
கள்ள மௌனத்தைக் கண்டு
வெட்கித் தலைகுனிகிறேன்.
என் சமூகத்தின் மீதும் அவர்கள் நிகழ்த்தும்
அத்தனை வன்முறைகளிலும்
மெத்த படித்த என் சாதி இந்து நண்பர்கள்
கடைபிடிக்கும்
கள்ள மௌனத்தைக் கண்டு
வெட்கித் தலைகுனிகிறேன்.